Saturday, December 9, 2023
Google search engine

இலங்கை செய்திகள்

மதுபானசாலை நேரங்களில் நாளை முதல் மாற்றம்

மதுபானசாலைகளை திறந்து, மூடும் நேரங்களில் நாளை முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, சாதாரண தர மதுபானசாலைகளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க...

இந்தியா செய்திகள்

அக்னி-1 குறுகிய தொலைவு ஏவுகணை பரிசோதனை வெற்றி

குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் அக்னி 1 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது; "அக்னி-1...

மக்களவையில் பேச லஞ்சம்: மஹுவா மொய்த்ரா மீதான பரிந்துரை இன்று தாக்கல்; எம்.பி. பதவி பறிபோகுமா..?

திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மஹுவா மொய்த்ரா எம்.பி., அதானி நிறுவனங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை...

உலக செய்திகள்

ரஷியாவில் பயங்கரம்: மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தற்கொலை செய்த மாணவி

ரஷியாவின் உக்ரைன் எல்லையில் உள்ளது பிரையன்ஸ்க் நகரம். இங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 14 வயது சிறுமி இன்று திடீரென தனது சக மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இந்த...

ஜப்பானில் ஆளுங்கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகும் பிரதமர்

ஜப்பானில் லிபரல் ஜனநாயக கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பொதுவாக பிரதமர் பதவியில் இருக்கும் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவது வழக்கம். ஆனால் புமியோ கிஷிடா 2021-ம் ஆண்டு பிரதமராக...

கனேடிய செய்திகள்

விளையாட்டு செய்திகள்

புரோ கபடி லீக்: குஜராத்தை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் வெற்றி..!

10-வது புரோ கபடி லீக் திருவிழா ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா...

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Make it modern

Performance Training

மதுபானசாலை நேரங்களில் நாளை முதல் மாற்றம்

மதுபானசாலைகளை திறந்து, மூடும் நேரங்களில் நாளை முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, சாதாரண தர மதுபானசாலைகளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க...

விகாரையில் 14 வயது பிக்கு பாலியல் துஷ்பிரயோகம்

விகாரையில் வைத்து 14 வயதுடைய இளம் பிக்குவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 49 வயதான தேரர் ஒருவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை ஒக்கம்பிடிய. படுகொடுவ கந்த விகாரையில் வைத்தே இந்த சம்பவம்...

யாழ். சிறையில் பெண் கைதிக்கு துன்புறுத்தல்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக , பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதியை நேற்று...

முகநூலில் பெண்ணை நிர்வாணப்படுத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ஒரு பெண்ணின் புகைப்படத்தை போலியாக நிர்வாணப்படுத்தி போலியான முகநூலை திறந்து பதிவிட்ட நபர் ஒருவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா தீர்ப்பளித்தார். நேற்று (07) அக்கரைப்பற்று...

அடுத்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறும்

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை தேர்தல்களும் இடம்பெறும் என்றும் அவர் கூறினார். தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தங்கள்...
- Advertisement -
Google search engine
AdvertismentGoogle search engineGoogle search engine