Wednesday, December 6, 2023
Google search engine

இலங்கை செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வேண்டாம் என்கின்றார் மைத்திரி

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவில் 99 வீதமான மாணவர்கள் பரீட்சை  எழுதுவது ...

இந்தியா செய்திகள்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மிசோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை

5 மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த அக்டோபர் 9-ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநில சட்டசபைக்கு கடந்த 7-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 80...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பர் மாதம் 2-வது வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 4-ந் தேதி (அதாவது இன்று) தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை...

உலக செய்திகள்

காசாவில் இஸ்ரேல் சரமாரி குண்டு வீச்சு: 240 பேர் கொன்று குவிப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த காலம் நிறைவடைந்த நிலையில் காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசா முனையில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல்...

பிலிப்பைன்சில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுவெடிப்பு- 3 பேர் பலி

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மராவி நகரின் பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் இன்று காலையில் கிறிஸ்தவர்களின் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். அப்போது திடீரென அங்கு...

கனேடிய செய்திகள்

விளையாட்டு செய்திகள்

5-வது 20 ஓவர் கிரிக்கெட்; டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில்...

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Make it modern

Performance Training

குறுகிய கால வீட்டு வாடகை திட்டத்தினால் பெரும் பாதிப்பு

கனடாவில் குறுகிய கால வீட்டு வாடகை திட்டத்தினால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறுகிய கால வாடகைத் திட்டத்தினால், வீட்டு வாடகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது டெஸ்ஜார்டின் என்ற நிதி நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கனடாவில்...

கனடாவில் குண்டுப் பீதியை ஏற்படுத்திய நபர் மொரோக்கோவில் கைது

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் போலியாக குண்டுப் பீதியை ஏற்படுத்திய நபர் மொரோக்கோ நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மாகாணத்தின் பல்வேறு இடங்களில் போலியாக, குண்டுத் தாக்குதல் தொடர்பில் பீதியை ஏற்படுத்தியதாக இந்த நபர் மீது குற்றம்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வேண்டாம் என்கின்றார் மைத்திரி

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவில் 99 வீதமான மாணவர்கள் பரீட்சை  எழுதுவது ...

பொதுஜன பெரமுன உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் பட்ஜெட்

பொதுஜன பெரமுனவின்  தலைவர் முன்வைத்த பட்ஜெட் யோசனையை, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இணைந்து தோற்கடித்த சம்பவம், இன்று (05) இடம்பெற்றுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபையின் (ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன) தலைவரினால் முன்வைக்கப்பட்ட 2024...

மாணவர் எண்ணிக்கை 50 ஆயிரம் குறைந்துள்ளது

நாட்டில் பிறப்பு சதவீதம் குறைந்தமையால், பாடசாலைகளுக்கு உள்ளீர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் குறைந்துள்ளது என கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமசந்திர தெரிவித்துள்ளார். பாடசாலைகளுக்கு ஐந்து வயது நிறைவடைந்தவுடன் மாணவர்களாக உள்ளீர்க்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. பாடசாலைகளுக்கு...
- Advertisement -
Google search engine
AdvertismentGoogle search engineGoogle search engine