Monday, May 13, 2024
Google search engine
Homeஇந்தியாதமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்ப அலை தொடர்பாக அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைபோலவே மேலும் சில மாநிலங்களிலும் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments