Friday, October 18, 2024
Google search engine
Homeஇலங்கைபோதகரிடம் 9 மணித்தியாலம் விசாரணை

போதகரிடம் 9 மணித்தியாலம் விசாரணை

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (30) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, ஒன்பது மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார்.  .

சர்ச்சைக்குரிய ஞாயிறு பிரசங்கம் தொடர்பில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை அதிகாரிகள் கைது செய்யத் தடை விதித்து கடந்த வாரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து  நேற்று (29)  அவர் இலங்கை திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments