Tuesday, October 22, 2024
Google search engine
Homeகனேடியகனடாவில் முதன் முதலாக வீடு கொள்வனவு செய்வோருக்கு நிவாரணங்கள் நிறுத்தம்

கனடாவில் முதன் முதலாக வீடு கொள்வனவு செய்வோருக்கு நிவாரணங்கள் நிறுத்தம்

கனடாவில் முதன் முதலாக வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணங்கள் இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறை வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்குவிப்பு இடைநிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடகுக்கடன் மற்றும் வீடமைப்பு கூட்டுத்தாபனம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments