Saturday, October 19, 2024
Google search engine
Homeஇலங்கைபொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட கட்டண பரிமாற்று நிலையத்திற்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் பெயர் ருவன் குமார (54) என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று  (05) காலை 5 மணியளவில் தனது கடமைகளை முடித்துக் கொண்டு பேலியகொட பரிமாற்று நிலையத்திற்கு வந்த போதே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments