Monday, September 16, 2024
Google search engine
Homeவிளையாட்டுதமிழக வீரர் ஜெஸ்வின் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

தமிழக வீரர் ஜெஸ்வின் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

ஒலிம்பிக் போட்டி 26-ம் தேதி பாரீசில் தொடங்குகிறது. இதில் தடகளத்தில் உலக தரவரிசை கோட்டா அடிப்படையில் மேலும் சில இடங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

இதன்படி நீளம் தாண்டுதலில் தேசிய சாதனையாளரான தமிழகத்தை சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை அங்கிதா தயானி ஆகியோர் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களையும் சேர்த்து பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்களின் எண்ணிக்கை 30 ஆக உயருகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments