Saturday, September 21, 2024
Google search engine
Homeஇலங்கைஇரணைமடு குளத்தருகே ட்ரோன் கமராவை பறக்க விட்டவர் கைது

இரணைமடு குளத்தருகே ட்ரோன் கமராவை பறக்க விட்டவர் கைது

கிளிநொச்சி- இரணைமடு குளம் அருகில் அனுமதியின்றி ட்ரோன் கமராவினை வானில் பறக்கவிட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தை சேர்ந்த 24 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments