Monday, September 16, 2024
Google search engine
Homeஇலங்கைதன்னை தாக்க முற்பட்டதாக சாணக்கியன் குற்றச்சாட்டு

தன்னை தாக்க முற்பட்டதாக சாணக்கியன் குற்றச்சாட்டு

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தன்னை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சபையில் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகம் செல்லும் வழியில் நீர் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை சந்திக்கலாம் என்று கூறி தாக்க முற்பட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இவ்வாறான இனவாதிகள் நாட்டில் இருக்கும் வரை எவ்வாறு எமது மக்களுக்கான நீதி கிடைக்கும்? தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே உயிருக்கு உத்தரவாதம் இந்நாட்டில் இல்லை. எனது சிறப்புரிமை மீறியமைக்காக நாடாளுமன்றத்தில் எனது வாக்குமூலம் பதியப்பட்டது“ என சாணக்கியன் எம்.பி சபையில் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments