Monday, September 16, 2024
Google search engine
Homeஇலங்கைதான்சானியாவில் இடம்பெற்ற விபத்தில் இரு இலங்கையர்கள் மரணம்

தான்சானியாவில் இடம்பெற்ற விபத்தில் இரு இலங்கையர்கள் மரணம்

தான்சானியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை ( 05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கை இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது இளைஞர்கள் தாருஸ் சலாம் நகரிலிருந்து மஹேங்கே நகருக்கு பயணித்துக் கொண்டிருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்கள் காலி கொடுகொட பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடையவர் எனவும், காலி மகுலுவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments