Saturday, July 27, 2024
Google search engine
Homeஇலங்கைபாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்த அனுமதி

பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்த அனுமதி

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

கடந்த 02.10.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான பாடத்திட்டங்கள் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments