Saturday, July 27, 2024
Google search engine
Homeஇலங்கையாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து

யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து

நேற்று (22) மாலை பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் காயமடைந்த 8 பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நானுஓயா ரதெல்ல குறுக்கு வழி வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மாத்தறை பிரதேசத்தில் இருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பஸ்ஸிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments