Saturday, July 27, 2024
Google search engine
Homeஇலங்கைபோதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1500 வரையான சிறுவர்கள் சிறைச்சாலைகளில்

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1500 வரையான சிறுவர்கள் சிறைச்சாலைகளில்

சிறைச்சாலையில் உள்ளவர்களில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள்  தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என  சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதேபோல், போதைப்பொருள் குற்றங்களுக்காக 1000 முதல் 1500 வரையான சிறுவர்கள் சிறைச்சாலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி நாகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது சிறைச்சாலை ஆணையாளர்  ஜகத் சந்தன வீரசிங்க இதனை தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments