Saturday, October 19, 2024
Google search engine
Homeஇலங்கைபோதகர் ஜெரோம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்  முன்னிலை

போதகர் ஜெரோம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்  முன்னிலை

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்  முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  சிங்கப்பூர் சென்றிருந்த ஜெரோம் பெர்னாண்டோ நேற்று (29) நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments