Saturday, September 21, 2024
Google search engine
Homeஇலங்கைபுதிய பொலிஸ் மா அதிபர் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய பொலிஸ் மா அதிபர் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய பொலிஸ் மா அதிபராக  நியமிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெப்ரவரி 26 ஆம் திகதி நியமித்தார்.

தென்னகோன் தற்போதைய பதவிக்கு முன்னர், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபராக (SDIG) பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments