Saturday, September 21, 2024
Google search engine
Homeஇலங்கைமாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்திற்குள்ளானதில் 36 பேர் காயம்

மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்திற்குள்ளானதில் 36 பேர் காயம்

சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே விபத்திற்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 24 பேர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments