Thursday, September 19, 2024
Google search engine
Homeஇலங்கைசம்பளம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம் - மத்திய வங்கி ஆளுநர்

சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம் – மத்திய வங்கி ஆளுநர்

அரச மற்றும் தனியார் சேவைத்துறைகளில் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் போது முக்கியமான விடயமாக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments