Friday, October 18, 2024
Google search engine
Homeஇலங்கைபோதகர் ஜெரோம் இரண்டாவது நாளாக வாக்குமூலம்

போதகர் ஜெரோம் இரண்டாவது நாளாக வாக்குமூலம்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (01) இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.

பௌத்தம் உள்ளிட்ட மதங்களை இழிவு படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சில மாதங்களாக வௌிநாட்டில் இருந்து நாடு திரும்பிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நேற்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments