Saturday, July 27, 2024
Google search engine
Homeஇலங்கைபண்டிகை காலத்தை முன்னிட்டு 40 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

பண்டிகை காலத்தை முன்னிட்டு 40 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 40 மில்லியன் முட்டைளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரிவலிசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனூடாக பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு முட்டை விற்பனை செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை நுகர்வோருக்கு 43 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments